sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், 2 மகன்கள் பரிதாப பலி

/

தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், 2 மகன்கள் பரிதாப பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், 2 மகன்கள் பரிதாப பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், 2 மகன்கள் பரிதாப பலி

1


ADDED : பிப் 03, 2025 02:09 PM

Google News

ADDED : பிப் 03, 2025 02:09 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் போதுப்பட்டி காலனியில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மன்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் போதுப்பட்டி காலனியில் தண்ணீர் தொட்டியில் 11 மாத குழந்தையான நிதின் ஆதித்யா தவறி விழுந்தான். உடனே தவறி விழுந்த 11 மாத குழந்தையான நிதின் ஆதித்யாவை காப்பாற்ற அவரது அண்ணன் யாத்விக் ஆரியன் (3) சென்றுள்ளான்.

இதையடுத்து தனது குழந்தைகள் இருவரையும் காப்பாற்ற தாய் இந்துமதி (28) சென்றுள்ளார். பின்னர் தாய், இரு மன்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us