sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கமிஷனர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் புகார்

/

கமிஷனர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் புகார்

கமிஷனர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் புகார்

கமிஷனர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் புகார்

2


ADDED : ஜூலை 17, 2025 03:34 AM

Google News

2

ADDED : ஜூலை 17, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா என்ற பெண் குறித்து, சீமான் சமீபத்தில், கருத்து தெரிவித்தார்.

அப்போது, 'இந்த தற்கொலைக்கு, எந்த பெண்கள் அமைப்பும், மாதர் சங்கத்தினரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இப்பிரச்னைக்கு குரல் கொடுக்காமல் எங்கே போய் படுத்து கிடக்கிறார்கள்; கஞ்சா, கோகைன் சாப்பிட்டு விட்டு கிடக்கிறார்களா அல்லது டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு கிடக்கிறார்களா?' என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு மாதர் சங்கத்தை சேர்ந்தோரும், பெண்கள் அமைப்புகளை சேர்ந்தோரும் வந்து, தங்களை இழிவுபடுத்தி விட்டதாக கூறி, சீமான் மீது புகார் அளித்தனர்.

பின், சீமானின் புகைப்படத்தை கிழித்து கீழே போட்டனர். அதை செருப்பு காலால் மிதித்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us