sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இசை கருத்தரங்கு

/

இசை கருத்தரங்கு

இசை கருத்தரங்கு

இசை கருத்தரங்கு


ADDED : ஜூலை 14, 2011 10:35 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 10:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மணியம்மை துவக்கப் பள்ளியில், புரட்சி கவிஞர் மன்றம் சார்பில், தமிழிசைப் பண் வரலாறு குறித்த கருத்தரங்கு நடந்தது.

பேராசிரியர் பாலசுப்பிரமணி வரவேற்றார். பள்ளித் தாளாளர் வரதராஜன் தலைமை வகித்தார். இசை அறிஞர் மம்மது பேசியதாவது: கர்நாடக இசையும்

தமிழிசையும் ஒன்று. தமிழிசையில் உருவானதே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்தினை.ஆகும். இந்தியா முழுமைக்குமான ஒரே இசை ஆதி இசை தமிழிசை தான் என்றார். இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் மோகன், பத்திரப்பதிவுத் துறை பதிவாளர் சரவணன், பேராசிரியர்கள் சுந்தரம், ராமசாமி, கோவிந்தன் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us