sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்சியில் பிப்ரவரி 21ல் நாதக மாநாடு; வீடுதோறும் சென்று வெற்றிலை பாக்குடன் சீமானின் தாயார் அழைப்பு

/

திருச்சியில் பிப்ரவரி 21ல் நாதக மாநாடு; வீடுதோறும் சென்று வெற்றிலை பாக்குடன் சீமானின் தாயார் அழைப்பு

திருச்சியில் பிப்ரவரி 21ல் நாதக மாநாடு; வீடுதோறும் சென்று வெற்றிலை பாக்குடன் சீமானின் தாயார் அழைப்பு

திருச்சியில் பிப்ரவரி 21ல் நாதக மாநாடு; வீடுதோறும் சென்று வெற்றிலை பாக்குடன் சீமானின் தாயார் அழைப்பு

1


ADDED : பிப் 13, 2026 05:41 PM

Google News

ADDED : பிப் 13, 2026 05:41 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: திருச்சியில் பிப்.,21ல் நடக்கும் நாம் தமிழர் கட்சி மாநாட்டை ஒட்டி சீமானின் தாயார் அன்னம்மாள் கிராம மக்களிடம் சென்று தேங்காய், பழத்தட்டுடன் வெற்றிலை, பாக்கு மற்றும் மாநாடு நோட்டீசை வைத்து அழைப்பு விடுத்தார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமம். இங்கு அவரது தாயார் அன்னம்மாள் வசித்து வருகிறார். விவசாய வேலைகளை கவனித்துக் கொண்டு 100 நாள் வேலைக்கும் சென்று வருகிறார்.

இந்நிலையில் பிப்.,21ல் திருச்சியில் நடக்கும் நாம் தமிழர் கட்சி மாநாட்டிற்காக அன்னம்மாள் கட்சியினரோடு அரணையூர் கிராமத்தில் வீடுதோறும் சென்று தேங்காய், பழத்தட்டுடன் வெற்றிலை, பாக்கு வைத்து மாநாடு நோட்டீசை பொதுமக்களுக்கு வழங்கி கண்டிப்பாக மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்; சீமானின் பேச்சை கேட்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்து வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் https://x.com/i/status/2021947831058346355






      Dinamalar
      Follow us