sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மைத்ரேயன் வெளியேறியதால் நட்ராஜ் சுறுசுறுப்பு

/

மைத்ரேயன் வெளியேறியதால் நட்ராஜ் சுறுசுறுப்பு

மைத்ரேயன் வெளியேறியதால் நட்ராஜ் சுறுசுறுப்பு

மைத்ரேயன் வெளியேறியதால் நட்ராஜ் சுறுசுறுப்பு


ADDED : ஆக 14, 2025 07:05 AM

Google News

ADDED : ஆக 14, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன், நேற்று தி.மு.க.,வில் இணைந்தார். இதனால், அவரைப்போலவே மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டிய நட்ராஜ் சுறுசுறுப்பாகி உள்ளார்.

அ.தி.மு.க., சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் கடந்த 2016ல் ஆர்.நட்ராஜ் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். ஆனால், 2021 தேர்தலில், தோல்வி அடைந்தார். தீவிர அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்த நட்ராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என, இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நிறைவேற்ற, அனைவரும் பழனிசாமி தலைமையில் செயல்பட வேண்டும். அ. தி.மு.க., வை மீண்டும் ஆட்சியில் அமரச் செய்ய வேண்டும். அதற்காக உறுதியேற்று களம் காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us