sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நானோ, கட்சியோ திருமாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை

/

நானோ, கட்சியோ திருமாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை

நானோ, கட்சியோ திருமாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை

நானோ, கட்சியோ திருமாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை


ADDED : டிச 17, 2024 07:54 PM

Google News

ADDED : டிச 17, 2024 07:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்திற்கும், சாலையில் கட்டப்படும் பாலத்திற்கும் வித்தியாசம் உண்டு. தண்ணீர் திறந்துவிடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள் பாலங்கள் கட்டப்படுகின்றன. ஆற்றுக்குள் உள்ள பாலங்கள் அதிக தண்ணீர் வருவதால் சேதமடைகின்றன. சமீபத்தில் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பாலம் தரம் இல்லாமல் கட்டப்படவில்லை. எதிர்பாராதவிதமாக இதுபோன்று நீரில் அடித்துச் செல்லப்படுகின்றன.

2001 முதல் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுடன் பழகி வருகிறேன். எதிர்முகாமில் இருந்த காலத்திலும் திருமாவளவன் என்னுடன் சகோதர பாசத்துடன் பழகக்கூடியவர். விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கக்கூடாது என, நான் அழுத்தம் கொடுக்கவில்லை.

எனக்கோ தி.மு.க.,வுக்கோ, அப்படியொரு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. திருமாவளவன் இப்படிப்பட்ட அழுத்தத்துக்கெல்லாம் அடிபணிய மாட்டார்.

வேலு, பொதுப்பணித் துறை அமைச்சர்






      Dinamalar
      Follow us