sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரயில் முன்பதிவு புதிய அட்டவணை அமல்

/

ரயில் முன்பதிவு புதிய அட்டவணை அமல்

ரயில் முன்பதிவு புதிய அட்டவணை அமல்

ரயில் முன்பதிவு புதிய அட்டவணை அமல்


ADDED : ஜூலை 05, 2025 12:32 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ரயில்கள் புறப்படுவதற்கு, எட்டு மணி நேரம் முன்பு, பயணியர் முன்பதிவு அட்டவணை வெளியிடுவது, இன்று முதல் தெற்கு ரயில்வேயில் அமலாகிறது.

விரைவு ரயில்கள் புறப்படுவதற்கு, நான்கு மணி நேரத்துக்கு முன்பாக, முன்பதிவு அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. இதனால், இறுதி நேரத்தில் 'டிக்கெட்' உறுதியாகாமல், பயணத்தை மாற்றி அமைக்க, பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

இதனால் எட்டு மணி நேரத்துக்கு முன்பாக, முன்பதிவு அட்டவணையை வெளியிட வேண்டும் என, ரயில்வே வாரிய பரிந்துரையை செயல்படுத்துமாறு, துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, முன்பதிவு அட்டவணை தயாரிப்பு குறித்த விபரத்தை, ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. இதை அனைத்து ரயில்வே மண்டலங்களும் செயல்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், தெற்கு ரயில்வேயில், எட்டு மணி நேரத்துக்கு முன்பு, பயணியர் முன்பதிவு அட்டவணை வெளியிடும் முறை, அமலுக்கு வருகிறது.






      Dinamalar
      Follow us