sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜூலை 17, 2025 11:23 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி முடித்து, தமிழக பணிக்கு வந்துள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 12 பேர், பல்வேறு மாவட்டங்களில், துணை கலெக்டர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, தலைமை செயலர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.

பள்ளிக்கல்வி துறையால் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட செயல் திட்டங்கள், மாணவர்களின் கற்றல் திறன் உள்ளிட்டவற்றை ஆராய, மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை, மதுரை, கோவை, திருவையாறு கவின் கலை கல்லுாரிகள், மாமல்லபுரம் சிற்பக்கல்லுாரி மற்றும் மாவட்ட இசைப்பள்ளிகள், தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் என, 25 இடங்களில் நாட்டுப்புற கலைகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் சேர, இன்று முதல், 'www.artandculture.tn.gov.in' என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us