sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிக்கு என்.ஐ.ஏ., 'சம்மன்'

/

எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிக்கு என்.ஐ.ஏ., 'சம்மன்'

எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிக்கு என்.ஐ.ஏ., 'சம்மன்'

எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிக்கு என்.ஐ.ஏ., 'சம்மன்'


ADDED : ஆக 22, 2025 11:37 PM

Google News

ADDED : ஆக 22, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக புகாரில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 'சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா' என்ற, எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகி உள்ளிட்ட இருவருக்கு தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ., அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில், இரு தினங்களுக்கு முன், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடைக்காரர் இம்தாத்துல்லாவை கைது செய்துள்ளனர்.

அவர் அளித்த தகவலின்படி, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ., அலுவலகத்தில், வரும் 25ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகி ஷேக் அப்துல்லா, 45, மற்றும் எலக்ட்ரீஷியன் முகமது யாசின், 35, ஆகியோருக்கு, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.






      Dinamalar
      Follow us