sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேயிலைக்கு ஆதார விலை கோரி நீலகிரி விவசாயிகள் மனு

/

தேயிலைக்கு ஆதார விலை கோரி நீலகிரி விவசாயிகள் மனு

தேயிலைக்கு ஆதார விலை கோரி நீலகிரி விவசாயிகள் மனு

தேயிலைக்கு ஆதார விலை கோரி நீலகிரி விவசாயிகள் மனு


ADDED : செப் 01, 2025 11:42 PM

Google News

ADDED : செப் 01, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நீலகிரியில் விளைவிக்கப்படும் தேயிலைக்கு அடிப்படை ஆதார விலை வழங்க கோரி, அம்மாவட்ட விவசாயிகள், டில்லியில் மத்திய அமைச்சர்கள் ஜிதின் பிரசாதா, எல்.முருகனிடம் நேற்று மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெல்லிக்கோடு, நாக்குபெட்டா, குத்தச்செமை உட்பட ஒன்பது விவசாய சங்க நிர்வாகிகளும், சிறு, குறு தேயிலை விவசாயிகளும், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் ஏற்பாட்டில், டில்லி சென்றுள்ளனர்.

அவர்கள், நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் தேயிலைக்கு அடிப்படை ஆதார விலை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா மற்றும் மத்திய அமைச்சர் முருகனிடம் நேற்று வழங்கினர்.

அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர்கள், அதற்கு விரைவில் தீர்வு காணப்படுவதாக உறுதி அளித்தனர்.






      Dinamalar
      Follow us