sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காந்தி செல்வன் மீது நடவடிக்கை இல்லையே!

/

காந்தி செல்வன் மீது நடவடிக்கை இல்லையே!

காந்தி செல்வன் மீது நடவடிக்கை இல்லையே!

காந்தி செல்வன் மீது நடவடிக்கை இல்லையே!


ADDED : ஏப் 11, 2025 12:32 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சி இருந்த போதுதான், இந்தியாவில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக குலாம் நபி ஆசாத் இருந்தார். இணை அமைச்சராக தி.மு.க.,வின் காந்திசெல்வன் இருந்தார்.

கடந்த 2010 டிச., 21ல், அவர்கள் கையெழுத்திட்டுத்தான், நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசிதழில் அறிவிக்கப்பட்டது. இதெல்லாமே ஆவணங்களாக உள்ளன. இதை தி.மு.க., உள்ளிட்ட எந்தக் கட்சியும் மறுக்க முடியாது. இதெல்லாம் தி.மு.க.,வுக்கு நன்கு தெரிந்தும், கேள்வி கேட்க ஆள் இல்லை என்ற தைரியத்தில், நீட் தேர்வுக்கு எதிராக நாடகம் நடத்துகிறது.

நீட் தேர்வு நடத்துவது தவறு என்றால், அதற்காக தி.மு.க., முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டியது, தன் கட்சியை சேர்ந்த காந்தி செல்வன் மீதுதான். அதை செய்யாமல், நீட் தேர்வை ரத்து செய்ய வைக்க முடியாது என்று தெரிந்தும், தமிழக மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடி கொண்டிருக்கிறது தி.மு.க.,

சரவணன், மருத்துவரணி இணை செயலர், அ.தி.மு.க.,






      Dinamalar
      Follow us