sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாழ்நாள் சான்று இல்லை: 34,000 பேருக்கு சிக்கல்

/

வாழ்நாள் சான்று இல்லை: 34,000 பேருக்கு சிக்கல்

வாழ்நாள் சான்று இல்லை: 34,000 பேருக்கு சிக்கல்

வாழ்நாள் சான்று இல்லை: 34,000 பேருக்கு சிக்கல்


ADDED : ஜன 09, 2025 06:51 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'இதுவரை, 34,000 ஓய்வூதியதாரர்கள், தங்களின் வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்கவில்லை; அவர்களின் ஓய்வூதியம் இம்மாதம் முதல் நிறுத்தப்படும்' என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக மின் வாரியத்தில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்த, 92,000 ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.

அவர்கள் ஆண்டுதோறும் தங்கள் வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இதன்படி, ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்., வரை, வங்கிகள், மொபைல் போன் செயலி போன்றவற்றின் வாயிலாக சமர்ப்பிக்கலாம். 58,000 ஓய்வூதியதாரர்கள், 2024க்கான வாழ்நாள் சான்றை சமர்ப்பித்துள்ளனர்; 34,000 பேர் சமர்ப்பிக்கவில்லை.

இவர்களுக்கான ஓய்வூதியம் இம்மாதம் முதல் நிறுத்தப்படும் என்று, மின் வாரியம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us