sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

/

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு


ADDED : அக் 29, 2024 11:38 PM

Google News

ADDED : அக் 29, 2024 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தீபாவளி பண்டிகையையொட்டி, தாம்பரம் - மானாமதுரை மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே அறிவிப்பு:

 தாம்பரத்தில் இருந்து இன்று மாலை 5:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், நாளை அதிகாலை 3:45 மணிக்கு, மானாமதுரை செல்லும். அங்கிருந்து நாளை காலை, 11:45க்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11:10 மணிக்கு தாம்பரம் வரும்

 தாம்பரத்தில் இருந்து இன்று மாலை 3:45க்கு புறப்படும், 'ஏசி' சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 4:40 மணிக்கு நாகர்கோவில் செல்லும். அங்கிருந்து, நாளை காலை 8:45 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 9:55 மணிக்கு தாம்பரம் வரும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது

 கோவையில் இருந்து, இன்று மற்றும் நவ., 6ம் தேதி, காலை 9:35க்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அதே நாளில் பகல் 1:10 மணிக்கு திண்டுக்கல் செல்லும். அங்கிருந்து மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மாலை, 5:50 மணிக்கு கோவை செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us