sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் எண்ணிக்கை சரிவு

/

கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் எண்ணிக்கை சரிவு

கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் எண்ணிக்கை சரிவு

கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் எண்ணிக்கை சரிவு


ADDED : ஆக 14, 2025 03:02 AM

Google News

ADDED : ஆக 14, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில், கண்டு பிடிக்க முடியாத குற்றங்களின் எண்ணிக்கை, 11,790ல் இருந்து, 8,191 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை, ஆதாய கொலை, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி, திருட்டு மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்தல் என, பல்வேறு வகையாக பிரித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்கின்றனர்.

இத்தகைய குற்றங்கள், காவல் துறையினரின் பதிவேடுகளில், முதன்மையான இடத்தில் உள்ளன. இத்தகைய குற்ற வழக்குகளில், கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் எண்ணிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்து வருகிறது.

கடந்த 2022ல், கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் எண்ணிக்கை, 11,790 ஆக இருந்தது.

இது 2023ல் 9,853 ஆகவும், 2024ல் 8,191 ஆகவும் குறைந்துள்ளது.






      Dinamalar
      Follow us