sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி

/

தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி

தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி

தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி


ADDED : மே 24, 2025 10:35 AM

Google News

ADDED : மே 24, 2025 10:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி; தென்காசி அருகே இரும்பு கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தை பலியானார்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

தென்காசியில் ஊத்துமலை வட்டாரப்பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது. கடங்கநேரி என்ற கிராமத்தில் மின் கம்பம் அருகே இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

அய்போது எதிர்பாராத விதமாக கம்பத்தில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் 5 வயதே நிரம்பிய ஜமித்ரா என்ற குழந்தை சம்பவ இடத்திலே பலியானது.

மற்றொரு குழந்தையான பிரதிதா பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us