ADDED : நவ 26, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த 18ம் தேதி, ஜாக்டோ - ஜியோ நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தில், பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த, 49,722 பேர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு, 'வேலை செய்யாவிட்டால் சம்பளம் இல்லை' என்ற, போராட்ட கால விதியை பின்பற்றி, ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

