sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு பெருமாள்-10

/

தினமும் ஒரு பெருமாள்-10

தினமும் ஒரு பெருமாள்-10

தினமும் ஒரு பெருமாள்-10


ADDED : டிச 24, 2024 06:58 PM

Google News

ADDED : டிச 24, 2024 06:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமணத்திற்கு...


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ளது மாறந்தை. இங்கு அருள்பாலிக்கும் ஆதி லட்சுமி வராகப்பெருமாளை தரிசித்தால் திருமணம் நடக்கும். கருவறையில் வராக மூர்த்தி சங்கு, சக்கரம் ஏந்தி மடியில் தாயாரை வைத்தபடி காட்சி தருகிறார். திருமணம் ஆகாதவர்கள் இரண்டு மாலைகளை வாங்கி பெருமாள், தாயாரிடம் வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள். பின் அதில் ஒன்றை பிரசாதமாக வாங்கிச் செல்கிறார்கள். ஐந்து சனிக்கிழமைகள் தொடர்ந்து தரிசித்தால் வேண்டியது கிடைக்கும்.

நாகதோஷத்திற்கும் இது பரிகாரத்தலமாக உள்ளது. சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், அனுமனுக்கு சன்னதி உள்ளன. மூல நட்சத்திரத்தன்று அனுமனுக்கு வடைமாலை சாத்துகின்றனர். கடலாடியில் இருந்து 8 கி.மீ.,

நேரம்: அதிகாலை 5:00 - 9:00 மணி மாலை 5:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 76393 24357, 90475 50009

அருகிலுள்ள தலம்: மாரியூர் பூவேந்திர நாதர் 25 கி.மீ.,

நேரம்: அதிகாலை 5:30 - 12:00 மணி மாலை 4:00 - 8:00 மணி






      Dinamalar
      Follow us