sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒரு கேள்வி, நச் பதில்... ஒரு பதிலும் வருவதில்லை

/

ஒரு கேள்வி, நச் பதில்... ஒரு பதிலும் வருவதில்லை

ஒரு கேள்வி, நச் பதில்... ஒரு பதிலும் வருவதில்லை

ஒரு கேள்வி, நச் பதில்... ஒரு பதிலும் வருவதில்லை

1


ADDED : மார் 23, 2026 07:24 AM

Google News

ADDED : மார் 23, 2026 07:24 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீனவர் பிரச்னை உட்பட பல்வேறு விஷயங்களுக்காக, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கடிதம் எழுதினாரே... அதற்கு பதில் வந்ததா?

மீனவர்கள் விஷயத்தில், அக்கறையின்றி மத்திய அரசு உள்ளது. மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக, மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம், அவர்களை மீட்கக் கோரி, பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, முதல்வர் கடிதம் எழுதி வருகிறார்.

ஆனால், முதல்வர் எழுதும் கடிதங்களுக்கு, பதிலளிப்பதில்லை. நாங்கள் தொடர்ந்து, அழுத்தம் கொடுப்பதால்தான், அண்டை நாடுகளால் கைது செய்யப்படும் மீனவர்கள், விடுதலை செய்யப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட படகுகளுக்கு, தமிழக அரசின் சார்பில் இழப்பீடு வழங்குகிறோம்.

- அனிதா ராதாகிருஷ்ணன்

அமைச்சர், திமுக






      Dinamalar
      Follow us