sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 இரண்டரை மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்கொடுமை

/

 இரண்டரை மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்கொடுமை

 இரண்டரை மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்கொடுமை

 இரண்டரை மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்கொடுமை


ADDED : நவ 26, 2025 06:43 AM

Google News

ADDED : நவ 26, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் 91 சதவீதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது என்றால், அதில் 7 சதவீதம் அப்பெண்ணுக்கு தெரிந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். இரண்டரை மணி நேரத்தில் ஒரு பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து வருகிறது. இக்குற்றங்களை போதைக்கு அடிமையானவர்களே செய்கின்றனர்.

தி.மு.க., நிர்வாகி ஒருவர், 6 மாதமாக பெண் ஒருவரை பாலியல் சித்ரவதை செய்து வந்துள்ளார். இக்குற்றங்களை குறைக்க தி.மு.க., அரசுக்கு நேரமில்லையா. பெண்கள் பாதுகாப்பில் கோட்டை விட்ட தி.மு.க.,வுக்கு வரும் தேர்தலில் பெண்கள் பாடம் புகட்டுவர்.

- உதயகுமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,






      Dinamalar
      Follow us