sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு சாஸ்தா தமிழக ஐயப்பன் கோயில்கள்-8

/

தினமும் ஒரு சாஸ்தா தமிழக ஐயப்பன் கோயில்கள்-8

தினமும் ஒரு சாஸ்தா தமிழக ஐயப்பன் கோயில்கள்-8

தினமும் ஒரு சாஸ்தா தமிழக ஐயப்பன் கோயில்கள்-8


ADDED : நவ 22, 2024 06:51 PM

Google News

ADDED : நவ 22, 2024 06:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.

குழந்தை வரம் பெற...


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ளது பூரண புஷ்கலா அய்யனார் கோயில். இங்கு வந்தால் குழந்தை வரம் கிடைக்கும்.

அய்யன் என்றால் மேலானவர். அதாவது தலைவன், குருநாதர். இவரை குருவாக ஏற்றால் வாழ்நாள் முழுவதும் வழிகாட்டியாக துணை நிற்பார். ஆடி 3வது திங்கட்கிழமையன்று பொங்கல் வைபவம் நடக்கும். அப்போது பூஜாரி அருள்வாக்கு சொல்லியபடி குதிரையின் மீதேறி வலம் வருவார். அப்போது குழந்தை இல்லாதவர்கள் மடி ஏந்தி எலுமிச்சம்பழ பிரசாதம் பெறுவர். இதை பெற்றவர்கள் அய்யனாரின் அருளால் அடுத்த ஆண்டு குழந்தையுடன் தரிசிக்க வருவர். பங்குனி உத்திரத்தன்று சுவாமி வீதியுலா நடக்கும்.

* மேல்மருவத்துாரில் இருந்து 9 கி.மீ.,

* மதுராந்தகத்தில் இருந்து 2 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - இரவு 9:00 மணி

தொடர்புக்கு: 96986 40167

அருகிலுள்ள தலம்: ஏரி காத்த ராமர் 1 கி.மீ.,

நேரம்: காலை 7:30 - 11:30 மணி மாலை 4:30 - 8:30 மணி

தொடர்புக்கு: 98429 09880, 93814 82008






      Dinamalar
      Follow us