sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆன்லைன் டிரேடிங் செயலி; ரூ.50 லட்சம் நஷ்டம் மேலாளர் தற்கொலை

/

ஆன்லைன் டிரேடிங் செயலி; ரூ.50 லட்சம் நஷ்டம் மேலாளர் தற்கொலை

ஆன்லைன் டிரேடிங் செயலி; ரூ.50 லட்சம் நஷ்டம் மேலாளர் தற்கொலை

ஆன்லைன் டிரேடிங் செயலி; ரூ.50 லட்சம் நஷ்டம் மேலாளர் தற்கொலை


ADDED : ஆக 04, 2025 06:44 AM

Google News

ADDED : ஆக 04, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்: ஆன்லைன் டிரேடிங்கில், 50 லட்சம் ரூபாயை இழந்ததால், தனியார் நிதி நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம், செதுக்கரையை சேர்ந்தவர் சங்கர், 36; தனியார் நிதி நிறுவன மேலாளர். இவரது மனைவி பிரியங்கா, 31; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். ஆன்லைன் டிரேடிங் செயலியில், 50 லட்சம் ரூபாய் செலுத்தி வியாபாரம் செய்து வந்தார். இதில், நஷ்டம் ஏற்பட்டதால் சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்தார்.

பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு ப குதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று முன்தினம் காரை நிறுத்தி, விஷம் குடித்துள்ளார். இதுகுறித்து மனைவிக்கு மொபைல்போனிலும் தெரிவித்துள்ளார். கணவரை மீட்ட மனைவி, வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், வழியிலேயே சங்கர் இறந்து விட்டார். பள்ளிக்கொண்டா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us