sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செப்டம்பர் 1 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்

/

செப்டம்பர் 1 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்

செப்டம்பர் 1 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்

செப்டம்பர் 1 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்

1


ADDED : ஆக 28, 2024 05:55 AM

Google News

ADDED : ஆக 28, 2024 05:55 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், உணவு அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:

ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் தரமாக, உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ரேஷன் கார்டு கோரிய விண்ணப்பங்களில், ஒப்புதல் அளித்தவற்றுக்கு, புதிய கார்டுகளை விரைவாக அச்சிட்டு வழங்க வேண்டும்.

செப்டம்பர், 1 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், தேவையான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். அவற்றை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்








      Dinamalar
      Follow us