sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

/

நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

1


ADDED : அக் 16, 2025 01:51 PM

Google News

1

ADDED : அக் 16, 2025 01:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தமிழகத்தில் நாளை (அக் 17) 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது'' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று (அக் 16) வட கிழக்கு பருவமழை தொடங்கியது. இன்று (அக் 16 ) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தேனி

* விருதுநகர்

* ராமநாதபுரம்

* தென்காசி

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

இன்று (அக் 16 ) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* ஈரோடு

* கோவை

* திருப்பூர்

* திண்டுக்கல்

* மதுரை

* சிவகங்கை

* புதுக்கோட்டை

* தஞ்சாவூர்

* நாகப்பட்டினம்

* திருவாரூர்

* மயிலாடுதுறை

* கடலூர்

* விழுப்புரம்

* செங்கல்பட்டு

* சென்னை

* திருவள்ளூர்

நாளை (அக் 17 ) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* விருதுநகர்

* தென்காசி

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

நாளை (அக் 17 ) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* ஈரோடு

* கோவை

* திருப்பூர்

* திண்டுக்கல்

* தேனி

* மதுரை

* ராமநாதபுரம்

* சிவகங்கை

* புதுக்கோட்டை

* தஞ்சாவூர்

* திருவாரூர்

* நாகப்பட்டினம்

* மயிலாடுதுறை

நாளை மறுநாள் (அக் 18) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கிருஷ்ணகிரி

* தர்மபுரி

* சேலம்

* ஈரோடு

* நீலகிரி

* கோவை

* திருப்பூர்

* திண்டுக்கல்

* தேனி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us