ADDED : அக் 16, 2025 01:51 PM

சென்னை: ''தமிழகத்தில் நாளை (அக் 17) 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது'' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று (அக் 16) வட கிழக்கு பருவமழை தொடங்கியது. இன்று (அக் 16 ) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தேனி
* விருதுநகர்
* ராமநாதபுரம்
* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
இன்று (அக் 16 ) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* ஈரோடு
* கோவை
* திருப்பூர்
* திண்டுக்கல்
* மதுரை
* சிவகங்கை
* புதுக்கோட்டை
* தஞ்சாவூர்
* நாகப்பட்டினம்
* திருவாரூர்
* மயிலாடுதுறை
* கடலூர்
* விழுப்புரம்
* செங்கல்பட்டு
* சென்னை
* திருவள்ளூர்
நாளை (அக் 17 ) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* விருதுநகர்
* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
நாளை (அக் 17 ) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* ஈரோடு
* கோவை
* திருப்பூர்
* திண்டுக்கல்
* தேனி
* மதுரை
* ராமநாதபுரம்
* சிவகங்கை
* புதுக்கோட்டை
* தஞ்சாவூர்
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
* மயிலாடுதுறை
நாளை மறுநாள் (அக் 18) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* சேலம்
* ஈரோடு
* நீலகிரி
* கோவை
* திருப்பூர்
* திண்டுக்கல்
* தேனி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.