sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பேரிடர் புகார்களுக்கு உடனடி தீர்வுக்கு உத்தரவு

/

பேரிடர் புகார்களுக்கு உடனடி தீர்வுக்கு உத்தரவு

பேரிடர் புகார்களுக்கு உடனடி தீர்வுக்கு உத்தரவு

பேரிடர் புகார்களுக்கு உடனடி தீர்வுக்கு உத்தரவு


ADDED : அக் 04, 2024 11:11 PM

Google News

ADDED : அக் 04, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை எழிலகத்தில் உள்ள, மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில், ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி, பொது மக்களின் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், சென்னை எழிலகத்தில் அவசர கால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்திற்கு, துணை முதல்வர் உதயநிதி நேற்று சென்றார். இங்கு 24 மணி நேரமும் இயங்கி வரும், அவசர அழைப்பு மையத்தில், பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.

பொதுமக்களின் புகார் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ள பாதிப்பு உள்ளிட்ட தகவல்களை, பொது மக்களுக்கு விரைவாக தெரிவிக்க வேண்டும்.

மீட்பு மற்றும் தேடல் பணிகளுக்கு, அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us