sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கல்வராயனில் காலி இடம் நிரப்ப உத்தரவு

/

கல்வராயனில் காலி இடம் நிரப்ப உத்தரவு

கல்வராயனில் காலி இடம் நிரப்ப உத்தரவு

கல்வராயனில் காலி இடம் நிரப்ப உத்தரவு


ADDED : ஜன 09, 2025 06:24 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தைத் தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் மேம்பாடு தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அங்கு உள்ள அரசு மருத்துவமனை, பள்ளிகள் நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஆய்வு செய்த நீதிபதிகள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகளில் உள்ள காலியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us