sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாதுகாப்பில்லாத கிணறுகளை ஆய்வு செய்ய உத்தரவு

/

பாதுகாப்பில்லாத கிணறுகளை ஆய்வு செய்ய உத்தரவு

பாதுகாப்பில்லாத கிணறுகளை ஆய்வு செய்ய உத்தரவு

பாதுகாப்பில்லாத கிணறுகளை ஆய்வு செய்ய உத்தரவு


ADDED : மே 19, 2025 03:04 AM

Google News

ADDED : மே 19, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, நேற்று முன்தினம் எட்டு பேருடன் சென்ற கார், தடுமாறி சாலை அருகில் இருந்த கிணற்றில் விழுந்தது. இதில், ஐந்து பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

'இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுதும் உள்ள சாலைகளின் தரம் குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலைகள் தரமாக இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'அதேபோல, சாலையோரம் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்து, பாதுகாப்பு இல்லாத கிணறு மற்றும் பள்ளங்களை சுற்றி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலர் முருகானந்தம் அறிவுறுத்தி உள்ளார்.






      Dinamalar
      Follow us