sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு

/

தமிழக மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு

தமிழக மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு

தமிழக மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு

1


UPDATED : ஆக 02, 2024 05:47 PM

ADDED : ஆக 02, 2024 05:43 PM

Google News

UPDATED : ஆக 02, 2024 05:47 PM ADDED : ஆக 02, 2024 05:43 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வயநாடு நிலச்சரிவு சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் எட்டு மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், கோவை, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திருப்பூர் ஆகிய மலை மாவட்டங்களை கண்காணிக்க வேண்டும். மழை காலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். வருவாய் துறையினர், பேரிடர் மேலாண்மை துறை கண்காணிப்பதுடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us