sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

3.50 லட்சம் மீட்டர்கள் வாங்க 6 நிறுவனங்களுக்கு ஆணை 

/

3.50 லட்சம் மீட்டர்கள் வாங்க 6 நிறுவனங்களுக்கு ஆணை 

3.50 லட்சம் மீட்டர்கள் வாங்க 6 நிறுவனங்களுக்கு ஆணை 

3.50 லட்சம் மீட்டர்கள் வாங்க 6 நிறுவனங்களுக்கு ஆணை 


ADDED : டிச 13, 2024 01:44 AM

Google News

ADDED : டிச 13, 2024 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் வீடுகளுக்கு, 'சிங்கிள் பேஸ்' எனப்படும் ஒரு முனை; 'த்ரீ பேஸ்' எனப்படும் மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. அதற்கு ஏற்ப, தனித்தனி மீட்டர்களை மின் வாரியம் பொருத்துகிறது. இந்த ஆண்டின் மத்தியில், மீட்டர்கள் தட்டுப்பாட்டால், புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

எனவே, ஒரு முனைப் பிரிவில், 12 லட்சம் மீட்டர்கள் வாங்க, ஆறு நிறுவனங்களுக்கு இரு மாதங்களுக்கு முன் ஆணை வழங்கப்பட்டது. அதில், 4 லட்சம் மீட்டர்கள் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், அவை விண்ணப்பதாரர்களின் இடங்களில் பொருத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாத நிலவரப்படி, மும்முனை பிரிவில், 60,000 மீட்டர்கள் இருந்தன.

தற்போது, மும்முனை பிரிவில், 3.50 லட்சம் மீட்டர்கள் வாங்க, ஆறு நிறுவனங்களுக்கு மின் வாரியம் ஆணை வழங்கியுள்ளது. இந்நிறுவனங்கள் இரு வாரங்களில் மீட்டர் வினியோகத்தை செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us