sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அலுவலகங்களுக்கு புது பூட்டு போட உத்தரவு

/

அலுவலகங்களுக்கு புது பூட்டு போட உத்தரவு

அலுவலகங்களுக்கு புது பூட்டு போட உத்தரவு

அலுவலகங்களுக்கு புது பூட்டு போட உத்தரவு


ADDED : ஜன 07, 2025 05:43 AM

Google News

ADDED : ஜன 07, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில், 12,525 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் புதிதாக துவக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு தேர்தல் தாமதமாக நடந்தது. எனவே அந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊராட்சி தலைவர்களுக்கு, இன்னும், 18 மாதம் பதவிக்காலம் உள்ளது.

அதற்கு முன் தேர்தல் நடந்த பிற மாவட்டங்களில், ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. எனவே, நிர்வாகத்தை நடத்த தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊராட்சி அலுவலகத்தின் ஒரு சாவி தலைவர் வசம் இருக்கும். தற்போது பதவிக்காலம் முடிவிற்கு வந்துள்ளதால், உடனடியாக பூட்டை மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பதவி முடிந்த தலைவர்களுடன் நிர்வாகம் சம்பந்தமாக எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என, ஊராட்சி செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us