sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'லோக்சபா தேர்தலில் வெளிமாநில தொழிலாளர் ஓட்டுபோட ஏற்பாடு'

/

'லோக்சபா தேர்தலில் வெளிமாநில தொழிலாளர் ஓட்டுபோட ஏற்பாடு'

'லோக்சபா தேர்தலில் வெளிமாநில தொழிலாளர் ஓட்டுபோட ஏற்பாடு'

'லோக்சபா தேர்தலில் வெளிமாநில தொழிலாளர் ஓட்டுபோட ஏற்பாடு'


ADDED : மார் 01, 2024 12:57 AM

Google News

ADDED : மார் 01, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் வெளியிட்ட அறிக்கை:

வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ஓட்டுப்போடுவதற்கு, தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. நாமக்கல் பகுதி கோழிப்பண்ணை மற்றும் தீவன ஆலைகளில், ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

அவர்கள், தங்களது ஓட்டுகளை பதிவு செய்ய, நாமக்கல் கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

எனவே கோழிப்பண்ணையாளர் அனைவரும், தங்கள் பண்ணை மற்றும் தீவன ஆலைகளில் பணிபுரியும் வெளிமாநில பணியாளர்களின், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு நகல்களை, மாவட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரின், 88380 40453 என்ற மொபைல் எண்ணுக்கு'வாட்ஸாப்' மூலம் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us