sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் 10 பொய்களையாவது பேச பழனிசாமி சபதம்: தி.மு.க.,

/

தினமும் 10 பொய்களையாவது பேச பழனிசாமி சபதம்: தி.மு.க.,

தினமும் 10 பொய்களையாவது பேச பழனிசாமி சபதம்: தி.மு.க.,

தினமும் 10 பொய்களையாவது பேச பழனிசாமி சபதம்: தி.மு.க.,


ADDED : ஜூலை 20, 2025 02:25 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''ஒரு நாளைக்கு, 10 பொய்யாவது பேச வேண்டும் என, பழனிசாமி பேசி வருகிறார்,'' என, அமைச்சர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் அளித்த பேட்டி:


எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, 200 தொகுதிகளுக்கு மேல் அ.தி.மு.க., வெற்றி பெறும் என பேசி வருகிறார். ஜெயிக்க மாட்டோம் என அவருக்கு நன்கு தெரியும். ஆனாலும், அவர் வெளியே அப்படித்தான் பேசியாக வேண்டும். அதிலும் அவர் எதையும் வீம்புக்காக செய்பவர்.

தி.மு.க., ஆட்சியில் ஊழல் இல்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, வாய்க்கு வந்ததை பொய்யாகவே பேசி வருகிறார். ஒரு நாளைக்கு, 10 பொய்யாவது பேச வேண்டும் என யாரிடமோ சபதம் செய்துவிட்டு வந்து பேசுகிறார். தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்குள் பிரச்னை வராதா என ஏங்கித் தவிக்கும் பழனிசாமி, எத்தனை முறை யாருக்கு அழைப்பு விடுத்தாலும், அவரை நம்பி அவர் பக்கம் யாரும் செல்ல மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us