sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பஞ்., செயலர் 'சஸ்பெண்ட்'

/

பஞ்., செயலர் 'சஸ்பெண்ட்'

பஞ்., செயலர் 'சஸ்பெண்ட்'

பஞ்., செயலர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஜன 27, 2025 03:59 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், நொச்சிக்குளம் பஞ்., செயலர் பானுமதி, 50. இவர், பஞ்., நிதியை கையாடல் செய்ததாக தெரிகிறது.

குடியரசு தினத்தையொட்டி நேற்று நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில், நிதி கையாடல் குறித்து பொதுமக்கள், பானுமதியிடம் விளக்கம் கேட்டதுடன், பஞ்., அலுவலகத்தை பூட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆலத்துார் பி.டி.ஓ., சேகர் மக்களிடம் பேச்சு நடத்தினார். விசாரணையில், ஊராட்சி நிதி, 1 லட்சம் ரூபாய்க்கு, பானுமதி கையாடல் செய்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பானுமதியை சஸ்பெண்ட் செய்து பி.டி.ஓ., நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us