ADDED : அக் 15, 2024 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. போலீசார் அனுமதியுடன், மேம்பாலங்களில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், கார்களை நிறுத்திக் கொள்ளலாம்.
- உதயநிதி, துணை முதல்வர்