sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கட்சி அறிவிப்பே இறுதியானது பிரேமலதா விளக்கம் பிரேமலதா விளக்கம்

/

கட்சி அறிவிப்பே இறுதியானது பிரேமலதா விளக்கம் பிரேமலதா விளக்கம்

கட்சி அறிவிப்பே இறுதியானது பிரேமலதா விளக்கம் பிரேமலதா விளக்கம்

கட்சி அறிவிப்பே இறுதியானது பிரேமலதா விளக்கம் பிரேமலதா விளக்கம்


ADDED : மார் 17, 2024 05:58 AM

Google News

ADDED : மார் 17, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, கட்சி தலைமை அறிவிக்கும் அறிவிப்பு தான் இறுதியானது,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறியுள்ளார்.

தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., பேச்சு நடத்தி வருகிறது. இருப்பினும், தே.மு.தி.க., முன் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில், அ.தி.மு.க., உள்ளது.

அதனால், கூட்டணியை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இதேபோல, பா.ஜ., தரப்பிலும் தே.மு.தி.க.,வுடன் ரகசிய பேச்சு நடந்து வருகிறது.

இதுதொடர்பாக, பல்வேறு தகவல்கள் நேற்று பரவின. கட்சி தலைமையை தொடர்பு கொண்டு பலரும் கேள்வி கேட்டனர். இதையடுத்து, கூட்டணி தொடர்பாக, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், 'லோக்சபா தேர்தல் தொடர்பாக, ஊடகங்களில் யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளிவருகின்றன. தேர்தல் தொடர்பாக கட்சி தலைமை அறிவிக்கும் அறிவிப்பு தான் இறுதியானது' என்று பிரேமலதா கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us