sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மத்திய அரசின் செயல்களை மக்கள் பார்க்கின்றனர்: முதல்வர்

/

மத்திய அரசின் செயல்களை மக்கள் பார்க்கின்றனர்: முதல்வர்

மத்திய அரசின் செயல்களை மக்கள் பார்க்கின்றனர்: முதல்வர்

மத்திய அரசின் செயல்களை மக்கள் பார்க்கின்றனர்: முதல்வர்

47


ADDED : ஏப் 27, 2024 06:06 PM

Google News

ADDED : ஏப் 27, 2024 06:06 PM

47


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ‛‛மத்திய பா.ஜ., அரசின் ஒவ்வொரு செயல்களையும் மக்கள் பார்த்துக் கொண்டு உள்ளனர்'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழகம் கோரியது ரூ.37,907 கோடி. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உள்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழக அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை ரூ.2,477 கோடி செலவு செய்துள்ளது. ஆனால், மத்திய பா.ஜ., அரசு தற்போது அறிவித்து இருப்பதோ வெறும் ரூ.276 கோடி. இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்திற்கு நிதியும் கிடையாது. நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பா.ஜ., அரசின் ஒவ்வொரு செயல்களையும் நம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வாறு அந்தப் பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us