sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு, போலீஸ் மீது மக்கள் நம்பிக்கை இழப்பு: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

/

அரசு, போலீஸ் மீது மக்கள் நம்பிக்கை இழப்பு: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

அரசு, போலீஸ் மீது மக்கள் நம்பிக்கை இழப்பு: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

அரசு, போலீஸ் மீது மக்கள் நம்பிக்கை இழப்பு: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

2


ADDED : ஜன 02, 2025 05:36 PM

Google News

ADDED : ஜன 02, 2025 05:36 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''பெண்கள், குழந்தைகளுக்கு அரசும், போலீசும் பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர், '' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் அரசுக்கு கண்டனம். இது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வருவது கவலை அளிக்கிறது. தமிழகத்தில் இப்படி ஒரு நிலை வந்ததற்கு வருந்துகிறேன். காவல்துறையை கையில் வைத்து இருக்கும் முதல்வர் மவுனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.

இக்குற்றத்தில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு அரசும், போலீசாரும் பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். பெண்கள் வெளியில் செல்லும் போது, தங்களை காத்துக் கொள்ள பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us