ADDED : ஆக 30, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; பெரம்பலுார் மாவட்டத்திற்கு, புதிய கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சர்க்கரைத்துறை இயக் குநரகத்தில், கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் சப் - கலெக்டர் மிருணாளினி, பெரம்பலுார் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அரசாணையை, தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.