sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விதிமீறல் ஆலைகளுக்கு நிரந்தர தடை: அமைச்சர் உதயநிதி பேட்டி

/

விதிமீறல் ஆலைகளுக்கு நிரந்தர தடை: அமைச்சர் உதயநிதி பேட்டி

விதிமீறல் ஆலைகளுக்கு நிரந்தர தடை: அமைச்சர் உதயநிதி பேட்டி

விதிமீறல் ஆலைகளுக்கு நிரந்தர தடை: அமைச்சர் உதயநிதி பேட்டி


ADDED : பிப் 18, 2024 11:55 PM

Google News

ADDED : பிப் 18, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விதிமீறலில் ஈடுபடும் ஆலைகளுக்கு நிரந்தர தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என விருதுநகரில் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். வாரிசுதாரர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க அரசு வேலை வழங்க வேண்டும் என மனுவாக அளித்துள்ளனர். இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று அங்கன்வாடி மையங்கள், காலை சத்துணவு பணியிடங்களில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விதிமீறலில் ஈடுபடும் ஆலைகளுக்கு நிரந்தர தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.






      Dinamalar
      Follow us