sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கரூர் நெரிசல் சம்பவம் சி.பி.ஐ., விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

/

கரூர் நெரிசல் சம்பவம் சி.பி.ஐ., விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

கரூர் நெரிசல் சம்பவம் சி.பி.ஐ., விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

கரூர் நெரிசல் சம்பவம் சி.பி.ஐ., விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு


ADDED : அக் 10, 2025 12:13 AM

Google News

ADDED : அக் 10, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சந்திரா என்பவரின் கணவர் செல்வராஜ், சி.பி.ஐ., விசாரணை கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கரூரில், த.வெ.க., தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்நிலையில், நெரிசலில் உயிரிழந்த சந்திரா என்பவரின் கணவர் செல்வராஜ், உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில், 'கரூர் சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே கரூர் சம்பவம் தொடர்பாக பல அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து வழக்குகளும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us