உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 26, 2026 03:11 AM
அ நிறம் | அளவு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை:
சட்டசபை தேர்தலுக்கு, வரும் 30ம் தேதி, காலை 11:00 மணி முதல் மனு தாக்கல் செய்யலாம். பொது விடுமுறையாக, அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31ம் தேதி, ஏப்., 1, 3 மற்றும் 5ம் தேதி மனுதாக்கல் செய்ய இயலாது. மனுதாக்கல் செய்வதற்கு 6ம் தேதி கடைசி நாள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரும், 30 மற்றும் ஏப்., 2, 4, 6 ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும்.
