sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாஜி மீதான வழக்கில் விசாரணை கோரி மனு

/

மாஜி மீதான வழக்கில் விசாரணை கோரி மனு

மாஜி மீதான வழக்கில் விசாரணை கோரி மனு

மாஜி மீதான வழக்கில் விசாரணை கோரி மனு


ADDED : ஜன 04, 2025 08:48 PM

Google News

ADDED : ஜன 04, 2025 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில், மேல் விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, காவல் துறை பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், பால் வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவர் அமைச்சராக பதவி வகித்தபோது, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 30க்கும் மேற்பட்டவரிடம், 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, புகார்தாரரான நல்லதம்பி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வரும் 21ம் தேதிக்குள் காவல் துறை பதிலளிக்கவும், வழக்கில் ராஜேந்திர பாலாஜியை எதிர்மனுதாரரராக சேர்க்கவும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.






      Dinamalar
      Follow us