sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தாமதமாகும் அகவிலைப்படி கேட்டு மனு

/

தாமதமாகும் அகவிலைப்படி கேட்டு மனு

தாமதமாகும் அகவிலைப்படி கேட்டு மனு

தாமதமாகும் அகவிலைப்படி கேட்டு மனு


ADDED : நவ 05, 2024 10:06 PM

Google News

ADDED : நவ 05, 2024 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்குமாறு, முதல்வர், துணை முதல்வரிடம், அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மனு அளித்துள்ளனர்.

மனுவில் கூறியுள்ளதாவது:

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, 2015-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, ஸ்டாலின் எங்கள் பக்கம் நின்றார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான கவனத்தை ஈர்க்கும் வகையில், பல்வேறு போராட்டங்கள் நடத்திய போதும் பலனில்லை.

மற்ற துறையினருக்கு அகவிலைப்படி கொடுக்கப்படுகிறது.

குறைந்தபட்சமாக, 6,000 ரூபாய் என்ற அளவில் ஓய்வூதியம் பெறும் எங்களுக்கு, கோர்ட் தீர்ப்புப்படி, அகவிலைப்படி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us