sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

48 லட்சம் பனை விதைகள் நடவு

/

48 லட்சம் பனை விதைகள் நடவு

48 லட்சம் பனை விதைகள் நடவு

48 லட்சம் பனை விதைகள் நடவு


ADDED : அக் 17, 2025 07:28 PM

Google News

ADDED : அக் 17, 2025 07:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, பல்வேறு அமைப்பு களுடன் இணைந்து, 6.36 கோடி பனை விதைகள் நடும் பணியை, கடந்த மாதம் 16ம் தேதி துவக்கியது. இதுவரை, 48 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

தீபாவளிக்கு பனை விதைகளை நடவு செய்து, அதை புகைப்படம் எடுத்து, 'உதவி' செயலியில் பதிவேற்றம் செய்தால், அரசு சார்பில் 'இ - சான்றிதழ்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us