sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பா.ம.க., - எம்.எல்.ஏ.,வின் 'அருள்' வேண்டும்; அமைச்சர் விருப்பம்

/

 பா.ம.க., - எம்.எல்.ஏ.,வின் 'அருள்' வேண்டும்; அமைச்சர் விருப்பம்

 பா.ம.க., - எம்.எல்.ஏ.,வின் 'அருள்' வேண்டும்; அமைச்சர் விருப்பம்

 பா.ம.க., - எம்.எல்.ஏ.,வின் 'அருள்' வேண்டும்; அமைச்சர் விருப்பம்


ADDED : பிப் 20, 2026 03:31 AM

Google News

ADDED : பிப் 20, 2026 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:

சட்டசபையில் நடந்த விவாதம்:



தி.மு.க.,- கருணாநிதி: பல்லாவரத்தில் தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் வாழ்ந்த இல்லம் பாழடைந்துள்ளது. அதனை புனரமைத்து தர வேண்டும். பல்லாவரம் பெரிய பாலத்திற்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும்.

அமைச்சர் சாமிநாதன்: மறைமலை அடிகள் இல்லத்தை புனரமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். மேம்பாலத்திற்கு பெயர் வைப்பது, எங்கள் வேலையில்லை. நெடுஞ்சாலைத்துறை அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆணையம், அந்த பணிகளை மேற்கொள்ளும்.

பா.ம.க., அருள்: பாரதியாருக்கு பின், சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்தவர் கவிஞர் அர்த்தநாரீஸ்வர வர்மா. சேலத்தில் பிறந்தவர். அவருக்கு சிலை அமைத்து தர வேண்டும்.

அமைச்சர் சாமிநாதன்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில், மீண்டும் அரசு அமைந்த பின், எதிர்காலத்தில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். தி.மு.க., அரசு அமைவதற்கு, அருள் போன்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us