sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வரும் டிச., 17ல் பா.ம.க., சிறை நிரப்பும் போராட்டம்

/

வரும் டிச., 17ல் பா.ம.க., சிறை நிரப்பும் போராட்டம்

வரும் டிச., 17ல் பா.ம.க., சிறை நிரப்பும் போராட்டம்

வரும் டிச., 17ல் பா.ம.க., சிறை நிரப்பும் போராட்டம்


ADDED : செப் 18, 2025 02:34 AM

Google News

ADDED : செப் 18, 2025 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, வரும் டிசம்பர் 17ல், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, 1,267 நாட்களாகியும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க, தி.மு.க., அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. பா.ம.க., நினைத்திருந்தால் போராட்டங்களை நடத்தி, இட ஒதுக்கீட்டை எப்போதோ வென்றெடுத்திருக்கலாம். ஆனால், தி.மு.க., அரசு இட ஒதுக்கீட்டை வழங்கும் என்று நம்பி தான் ஏமாந்தோம்.

இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் தான், சிறை நிரப்பும் போராட்டம் என்ற ஆயுததத்தை கையில் எடுத்திருக்கிறோம். இனி இட ஒதுக்கீட்டை வென்றெடுக்காமல், ஒருபோதும் பா.ம.க., ஓயாது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தி.மு.க., அரசைக் கண்டித்து, வரும் டிசம்பர் 17ம் தேதி காலை, மாவட்டங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us