sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கவிஞர் நந்தலாலா காலமானார்

/

கவிஞர் நந்தலாலா காலமானார்

கவிஞர் நந்தலாலா காலமானார்

கவிஞர் நந்தலாலா காலமானார்

1


ADDED : மார் 04, 2025 02:33 PM

Google News

ADDED : மார் 04, 2025 02:33 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: உடல் நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கவிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான திருச்சி நந்தலாலா இன்று (மார்ச் 04) காலமானார்.

இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவராக இருந்துள்ளது. இவரது மறைவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநிலக்குழு அறிவித்துள்ளது.

இவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர், கள்ளழகர் படத்தில் ஓ மாணாளே, சின்ன வயசுல, ஜெயம், உள்ளிட்ட படத்தில் பாடல்களை எழுதி உள்ளார்.






      Dinamalar
      Follow us