sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

படையலில் விஷம்: மூவரிடம் விசாரணை

/

படையலில் விஷம்: மூவரிடம் விசாரணை

படையலில் விஷம்: மூவரிடம் விசாரணை

படையலில் விஷம்: மூவரிடம் விசாரணை


ADDED : மார் 04, 2024 01:28 AM

Google News

ADDED : மார் 04, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில், : கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே வைத்தியநாதபுரம் சுடலை ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு, பூஜைக்காக வைக்கப்பட்ட படையல் மதுவை குடித்த, அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார், 50, இறந்தார்.

அவரது நண்பர் அருள், 33, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செல்வகுமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் குடித்த மதுவில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக, கோட்டார் போலீசார் மூன்று பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us