sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருநெல்வேலி அருகே ரவுடி கும்பல் அட்டூழியம்:ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்

/

திருநெல்வேலி அருகே ரவுடி கும்பல் அட்டூழியம்:ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்

திருநெல்வேலி அருகே ரவுடி கும்பல் அட்டூழியம்:ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்

திருநெல்வேலி அருகே ரவுடி கும்பல் அட்டூழியம்:ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்


UPDATED : மார் 07, 2024 10:19 PM

ADDED : மார் 07, 2024 07:58 PM

Google News

UPDATED : மார் 07, 2024 10:19 PM ADDED : மார் 07, 2024 07:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருக வெள்ளங்குழி கிராமத்தில் விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி 42 என்ற கட்டுமான தொழிலாளி போதை கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

அந்த கும்பல் அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். கார்களை தாக்கினர். அரசு பஸ்கள் உடைத்து சேதம் தடுத்த போலீஸ்காரர் செந்தில்குமார் வெட்டுப்பட்டார். ரவுடி கும்பலை போலீசார் சுட்டதில் ரவுடி பேச்சிதுரை என்பவர் இறந்ததாக கூறப்படுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.






      Dinamalar
      Follow us