sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆர்.டி.ஓ.,வுக்கு மிரட்டல் போலீசார் விசாரணை

/

ஆர்.டி.ஓ.,வுக்கு மிரட்டல் போலீசார் விசாரணை

ஆர்.டி.ஓ.,வுக்கு மிரட்டல் போலீசார் விசாரணை

ஆர்.டி.ஓ.,வுக்கு மிரட்டல் போலீசார் விசாரணை


ADDED : செப் 01, 2025 06:28 AM

Google News

ADDED : செப் 01, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் வருவாய்த்துறை ஆர்.டி.ஓ.,வை, தொலைபேசியில் மிரட்டியவர் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடலுார் வருவாய்த்துறையில் ஆர்.டி.ஓ., வாக இருப்பவர் அபிநயா, இவர், அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, கடந்த 22ம் தேதி அவரது மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ஆர்.டி.ஓ., வை ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். பேசியவர் யார் என கேட்பதற்குள் இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதுகுறித்து அபிநயா, கடலுார் புதுநகர் போலீசில் புகார் செய்தார்.

சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






      Dinamalar
      Follow us