sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஆற்றல்' மீது புகார் போலீஸ் விசாரணை

/

'ஆற்றல்' மீது புகார் போலீஸ் விசாரணை

'ஆற்றல்' மீது புகார் போலீஸ் விசாரணை

'ஆற்றல்' மீது புகார் போலீஸ் விசாரணை

1


ADDED : ஜூன் 06, 2025 06:08 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 06:08 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக்குமார்; கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இவர், 2006ம் ஆண்டு முதல் கோவை, தி இந்தியன் பப்ளிக் பள்ளி நிர்வாக இயக்குநராக இருந்தார்.

இந்நிலையில், அவர் பள்ளிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக, கடந்த மார்ச் 24ம் தேதி, பள்ளி நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், பள்ளி ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அசோக்குமார் போலியான ஆவணங்களை தயாரித்து, பள்ளிக்கு 45 பஸ்கள் வாங்க, வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பணம் பெற்றது தெரியவந்தது.

தி இந்தியன் பப்ளிக் பள்ளியின் புதிய நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்ற சிவசங்கரன், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அசோக்குமார் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us